போதைப்பொருளை ஒழித்து மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதைப்பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Sep 2024 3:47 PM GMTஅரசு பள்ளி வளாகத்தில் மனித கழிவு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெளிவாகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Sep 2024 8:00 AM GMTபாரா ஒலிம்பிக்: பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழக வீராங்கனைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Sep 2024 1:23 PM GMTபெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பெண் டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 Sep 2024 9:50 AM GMTபோதைப்பொருள் புழக்கமே தி.மு.க. அரசின் உண்மை அடையாளமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி
கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 Sep 2024 7:32 AM GMTபூலித்தேவன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை
பூலித்தேவன் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 Sep 2024 5:50 AM GMTதி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வருகிற 5-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
31 Aug 2024 9:09 AM GMTஅண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக புகார்
அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
29 Aug 2024 2:29 PM GMTஅரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 11:59 AM GMTவ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள்: வருகிற 5-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் மரியாதை
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
29 Aug 2024 9:10 AM GMTபள்ளிகளில் செயல்படுத்தும் திட்டத்துக்கு முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழகத்துக்கு தர வேண்டிய முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 5:04 AM GMTஅண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்
எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசிவருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2024 11:57 AM GMT