தமிழக மீனவர்கள் 30 பேர் கைது

தமிழக மீனவர்கள் 30 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேர் டீகோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
6 Oct 2023 2:25 AM IST