சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் அருவிகள்

சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் அருவிகள்

கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் வகையில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேரிஜம் ஏரியில் இன்று (வியாழக்கிழமை) முதல் படகு சவாரி செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
27 Sept 2023 4:49 PM