கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்

கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்

அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
15 Sep 2023 4:56 PM GMT