சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 300 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 300 பேர் கைது

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Sept 2023 12:45 AM IST