செங்குன்றம் அருகே நள்ளிரவில் பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை

செங்குன்றம் அருகே நள்ளிரவில் பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை

சென்னை செங்குன்றம் அருகே நள்ளிரவில் 2 வாலிபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2 Sep 2023 12:55 AM GMT