நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்
ஜெயங்கொண்டம் அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
25 Oct 2023 6:56 PM GMTமீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி
சிதம்பரத்தில் மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sep 2023 8:26 PM GMTகலசாவில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
கலசாவில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். அதனை விற்பனை செய்தவரும் போலீசில் சிக்கினார்.
30 Aug 2023 6:45 PM GMT