ரெயில்வே போலீசார் கடுமையான முறையில் சோதனை செய்து, விபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும் - வைகோ

ரெயில்வே போலீசார் கடுமையான முறையில் சோதனை செய்து, விபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும் - வைகோ

மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயிலில் தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் பலியான செய்தி அறிந்து துயரம் அடைந்தேன் என்று வைகோ கூறியுள்ளார்.
26 Aug 2023 5:21 PM GMT