டெங்கு- சிக்குன்குனியா காய்ச்சல் பரவலை தடுக்க கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

டெங்கு- சிக்குன்குனியா காய்ச்சல் பரவலை தடுக்க கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

கர்நாடகத்தில் டெங்கு-சிக்குன்குனியா காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 Aug 2022 9:12 PM GMT
வடகிழக்கு பருவமழை தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழை தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2 July 2022 5:06 AM GMT
கோவில் திருவிழாக்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை கடைபிடிக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு உறுதி

"கோவில் திருவிழாக்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை கடைபிடிக்கப்படும்" - அமைச்சர் சேகர்பாபு உறுதி

கோவில் திருவிழாக்களின் போது விபத்துகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
15 Jun 2022 8:57 AM GMT