சொத்துக்குவிப்பு வழக்கு;  அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? ஐகோர்ட்டு இன்று அறிவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? ஐகோர்ட்டு இன்று அறிவிப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
21 Dec 2023 1:53 AM
சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு - கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு - கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
19 Oct 2023 2:42 PM
சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிப்பு: சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு

சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிப்பு: சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு

சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
30 Sept 2023 11:30 PM
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு

சொத்துக்குவிப்பு வழக்கில் தான் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க தடை கோரி அமைச்சர் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
30 Sept 2023 10:48 PM
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
29 Aug 2023 9:19 AM
அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை படிச்சிட்டு 3 நாளா தூங்கல...  ஒரு நீதிபதியின் வேதனை...!

அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை படிச்சிட்டு 3 நாளா தூங்கல... ஒரு நீதிபதியின் வேதனை...!

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
23 Aug 2023 6:32 AM