தண்ணீர் இன்றி வாடும் நெற்பயிர்கள்

தண்ணீர் இன்றி வாடும் நெற்பயிர்கள்

கூடலூர் பகுதியில் போதிய மழை பெய்யாததால், வயல்களில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
22 Aug 2023 8:30 PM GMT