கொரோனா நிதியில் மோசடி செய்து அழகு அறுவை சிகிச்சை; பெண்ணுக்கு மூன்றரை வருடம் சிறை

கொரோனா நிதியில் மோசடி செய்து அழகு அறுவை சிகிச்சை; பெண்ணுக்கு மூன்றரை வருடம் சிறை

கொரோனா நிவாரண நிதியில் கடன் வாங்கி அழகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு மூன்றரை வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
21 Aug 2023 11:53 AM GMT