சந்தேஷ்காளி சம்பவம்; ஷாஜகான் ஷேக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவு
சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஷாஜகான் ஷேக் ஒப்படைக்கப்பட்டதுடன், வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களும் ஒப்படைக்கப்பட்டன.
5 March 2024 2:13 PM GMTசுரங்க முறைகேடு வழக்கு: அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன்... இன்று ஆஜராவாரா?
சுரங்க முறைகேடு வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
29 Feb 2024 5:34 AM GMTஇந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் - அரியானா மந்திரி உறுதி
நபே சிங் ரத்தே சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் சட்ட ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
26 Feb 2024 11:23 AM GMTஊழல் வழக்கு: காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தொடர்புடைய 30 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
ஊழல் வழக்கு தொடர்பாக சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
22 Feb 2024 10:45 PM GMTடெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: பி.ஆர்.எஸ். கவிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன்
டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் ஊழல் நடைபெற்றதாகக குற்றம்சாட்டப்பட்டது.
21 Feb 2024 5:05 PM GMTகுஜராத்தில் ரூ.7.70 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி
குஜராத்தில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை சி.பி.ஐ. அதிரடி பறிமுதல் செய்தது.
21 Oct 2023 10:29 PM GMTகர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு
டி.கே.சிவக்குமார் மீதான ெசாத்து குவிப்பு வழக்கில் இடைக்கால தடையை நீக்கிய கர்நாடக ஐகோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி அளித்ததுடன் 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
19 Oct 2023 6:45 PM GMTமும்பை ரெயிலில் என்ஜினீயர் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்- விடுதலையான 5 பேருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு
மும்பை ரெயிலில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதுடன், விடுதலையான 5 பேருக்கு இழப்பீடு வழங்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
17 Oct 2023 8:18 PM GMTமணிப்பூர் கலவர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ. நடவடிக்கை
2 பழங்குடியின பெண்களை மானபங்கப்படுத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
16 Oct 2023 8:55 PM GMTடெல்லி போலீசாரை தொடர்ந்து இணையதள செய்தி நிறுவனம் மீது சி.பி.ஐ.யும் வழக்கு
டெல்லி போலீசாரை தொடர்ந்து இணையதள செய்தி நிறுவனம் மீது சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்தது.
11 Oct 2023 10:24 PM GMT'கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
30 Aug 2023 10:07 PM GMTமும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைதுசி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரியை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.
18 Aug 2023 10:15 PM GMT