அரசுப் பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூச்சு: சமூக விரோதிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

அரசுப் பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூச்சு: சமூக விரோதிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
19 Aug 2023 10:44 AM GMT