பக்தர்களிடம் பணம்-நகை பறித்த 3 பேர் கைது

பக்தர்களிடம் பணம்-நகை பறித்த 3 பேர் கைது

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் பணம் மற்றும் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Aug 2023 7:00 PM GMT