வாணாபுரம் அருகேகருடமலை பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வாணாபுரம் அருகேகருடமலை பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வாணாபுரம் அருகே கருடமலை பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து கணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 Aug 2023 6:45 PM GMT