சுதந்திர தின விழாவையொட்டி: தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸ் உஷார்

சுதந்திர தின விழாவையொட்டி: தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸ் உஷார்

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
14 Aug 2023 12:19 AM GMT