ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
13 Aug 2023 1:46 PM GMT