தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12.6 கோடி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12.6 கோடி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

கோவை தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.12.6 கோடி மோசடி செய்த புகாரில் வங்கி மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2023 9:43 AM GMT