சாலை விதி மீறுபவர்களை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம்

சாலை விதி மீறுபவர்களை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம்

மயிலாடுதுறையில் சாலை விதி மீறுபவர்களை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் முறை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் அமலாகிறது.
12 Aug 2023 7:15 PM GMT