வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் இதுவரை தமிழக அரசின் உதவியுடன் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
12 Aug 2023 7:08 AM GMT