ஆந்திராவில் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
10 Aug 2023 6:00 PM GMT