அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வாணாபுரத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
17 Oct 2022 4:05 PM GMTவீட்டின் கதவை உடைத்து ரூ.4½ லட்சம் நகை கொள்ளை
விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Oct 2022 6:45 PM GMTவீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Oct 2022 6:45 PM GMTஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை திருட்டு
திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை திருட்டு
1 Oct 2022 6:45 PM GMT8 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த திருநங்கை-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
வளநாடு அருகே கைது செய்யப்பட்ட திருநங்கை 8 பேரை திருமணம் செய்து பணம், நகையை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
28 Sep 2022 8:02 PM GMTஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. வீட்டில்ரூ.4 லட்சம் நகை கொள்ளை
திருக்கோவிலூரில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Sep 2022 6:45 PM GMTமில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
வேடசந்தூர் அருகே மில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.
27 Sep 2022 5:01 PM GMTடாக்டரின் தாயை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டாக்டருக்கு செங்கம் அருகே உள்ள கல்லாத்தூர் பகுதியில் பண்ணை வீடு உள்ளது. அங்கு...
27 Sep 2022 4:00 PM GMTலாரி டிரைவரை திருமணம் செய்து... முதலிரவில் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு பெண் ஓட்டம்...
எடப்பாடி அருகே திருமணம் செய்து விட்டு லாரி டிரைவரை ஏமாற்றிய பெண் தலைமறைவானார். முதலிரவில் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த அவரை போலீஸ் தேடுகிறது
26 Sep 2022 7:41 PM GMT6 பேரை மணந்து நகை, பணம் மோசடி... 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது-மேலும் 3 பேர் சிக்கினர்
6 பேரை மணந்து நகை, பணம் மோசடி செய்து 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாணராணி, புரோக்கர் உள்பட 4 பேர் பரமத்திவேலூர் அருகே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Sep 2022 7:00 PM GMTதனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 95 பவுன் நகை கொள்ளை
மேலூரில் ஜன்னல் கம்பிகளை உடைத்து தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 95 பவுன் நகை, 45 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
18 Sep 2022 6:12 PM GMTதொழில் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை - நேபாள காவலாளி தப்பி ஓட்டம்
சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தையும் கொள்ளை அடித்துக்கொண்டு, நேபாள காவலாளி தப்பி ஓடிவிட்டார்.
16 Sep 2022 8:48 AM GMT