வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகளைஅழைத்து செல்ல ஏற்பாடு

வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகளைஅழைத்து செல்ல ஏற்பாடு

திருச்சியில் நாளை தொடங்கும் வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைஞாயிறு வட்டாரவேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
26 July 2023 12:15 AM IST