அனுமதியின்றி யாசின்மாலிக் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்: திகார் சிறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம்

அனுமதியின்றி யாசின்மாலிக் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்: திகார் சிறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம்

அனுமதி இன்றி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின்மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய டெல்லி திகார் சிறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
22 July 2023 5:15 PM GMT