பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை மறித்த ஒற்றை யானை - காட்டுக்குள் ஓடி உயிர் தப்பினர்
பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை ஒற்றை யானை மறித்ததால் காட்டுக்குள் ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
7 Sep 2024 1:28 AM GMTதிருப்பத்தூரில் பெண்கள் விடுதி அறைக்குள் எட்டிப்பார்த்த இளைஞர் கைது
திருப்பத்தூரில் ஜன்னல் வழியாக பெண்கள் விடுதி அறைக்குள் எட்டிப்பார்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 Sep 2024 8:21 AM GMTஆடிப்பெருக்கு விழாவில் ராட்சத ராட்டினம் சாய்ந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் ராட்சத ராட்டினம் ஒன்று திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Aug 2024 5:29 PM GMTமதுபாட்டிலில் பிளாஸ்டிக் துண்டுகள், இறந்த புழுக்கள் இருந்ததால் பரபரப்பு
மதுபாட்டிலுக்குள் பிளாஸ்டிக் துண்டுகளும், இறந்த நிலையில் புழுக்களும் இருந்துள்ளது.
29 July 2024 2:36 AM GMTதிருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற மேஸ்திரி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஜெகன் ஒவ்வொரு வருடமும் திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.
29 July 2024 12:55 AM GMTஅரசு பஸ்சில் பாம்பு... பயணிகள் அலறியடித்து ஓட்டம்
பாம்பு இருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
28 July 2024 10:23 PM GMTவீட்டில் கஞ்சா செடி வளர்த்த கணவனை போலீசில் சிக்க வைத்த மனைவி
சிவப்பிரசாத் கஞ்சாவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
18 July 2024 7:53 PM GMTவாணியம்பாடி: வகுப்பறையில் போதைப்பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் இடை நீக்கம் - தலைமை ஆசிரியர் நடவடிக்கை
கடந்த வாரம் வாணியம்பாடியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 July 2024 11:44 PM GMTபெற்றோர் எதிர்ப்பு: விமானத்தில் பறந்து காஷ்மீரில் திருமணம் செய்த காதல் ஜோடி
காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
11 July 2024 3:15 AM GMTதிருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது
போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைதுசெய்தனர்.
28 Jun 2024 11:21 PM GMTசிறுத்தை தாக்கியபோது நானும் எதிர்த்து தாக்கினேன்... பெயிண்டர் பரபரப்பு தகவல்
திருப்பத்தூரில் பள்ளி வளாகத்தில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய சிறுத்தை, அங்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த நபரையும் தாக்கியது.
16 Jun 2024 8:17 PM GMTதிருப்பத்தூரில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை; 10 மணி நேர போராட்டத்திற்குப் பின் சிக்கியது
திருப்பத்தூரில் பள்ளி வளாகத்தில் புகுந்த சிறுத்தையை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
15 Jun 2024 1:28 AM GMT