பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தென்காசி சென்றடைந்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தென்காசி சென்றடைந்தார்.
8 Dec 2022 2:29 AM GMTஎழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தென்காசிக்கு புறப்பட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தென்காசியில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
7 Dec 2022 3:16 PM GMTதென்காசியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன் முறையாக ரெயிலில் பயணம் செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன் முறையாக இப்போது தான் ரெயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
7 Dec 2022 10:12 AM GMTஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 Nov 2022 10:08 AM GMTசெயற்கை நீர்வீழ்ச்சி விவகாரம்: கோர்ட்டின் உத்தரவால் களத்தில் இறங்கிய அதிகாரிகள்...!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
26 Nov 2022 12:59 PM GMTமணல் அள்ளிச்சென்ற எம்எல்ஏவின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் பலி - தென்காசியில் பரபரப்பு
தென்காசி சட்டமன்ற உறுப்பினரின் டிராக்டர் மோதி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2022 12:18 PM GMTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்...!
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2022 9:31 AM GMTகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
5 Nov 2022 8:16 AM GMTமலைவாழ் பெண்களிடம் சேலையை இழுத்து அத்துமீற முயன்ற கேரள வனத்துறையினர் - தென்காசியில் பரபரப்பு
தென்காசியில் மலைவாழ் பெண்களிடம் கேரள வனத்துறையினர் சேலையை இழுத்து அத்துமீற முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2022 10:01 AM GMTகள்ளக்காதலன் பேச மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் - அனாதைகளான 2 பிள்ளைகள்
கடையநல்லூர் அருகே கள்ளக்காதலன் பேச மறுத்ததால், வார்டு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Oct 2022 9:02 AM GMTபாஜக கொடிக்கு தீ வைப்பு - தென்காசியில் பரபரப்பு
கடையம் அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
11 Oct 2022 4:49 AM GMTதென்காசி: ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது
தென்காசியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2022 12:54 PM GMT