செய்வினை எடுப்பதாக கூறி மோசடி போலி மந்திரவாதி, தோழியுடன் கைது

செய்வினை எடுப்பதாக கூறி மோசடி போலி மந்திரவாதி, தோழியுடன் கைது

சென்னையில் செய்வினை எடுப்பதாக கூறி சாய்பாபா பக்தரிடம் லட்சக்கணக்கில் நகை-பணம் மோசடி செய்த போலி மந்திரவாதி, தனது தோழியுடன் கைது செய்யப்பட்டார்.
26 Jun 2023 10:39 PM GMT