திருக்கோவிலூரில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்

திருக்கோவிலூரில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்

திருக்கோவிலூரில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
25 Jun 2023 6:45 PM GMT