கோரையாறு கரையை பலப்படுத்த ரூ.330 கோடியில் புதிய திட்டம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்
கோரையாறு கரையை பலப்படுத்த ரூ.330 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 Oct 2023 8:56 PM GMTகாதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது
விலகி சென்ற காதலி குறித்து அவருடைய தோழியிடம் செல்போனில் தகவல் கேட்டு தொல்லை கொடுத்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 1:58 AM GMTதமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை - மத்திய மந்திரி தகவல்
தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கியதாக மத்திய மந்திரி கூறினார்.
28 Sep 2023 1:06 AM GMTநெய்தல் புத்தக திருவிழா நாளை தொடக்கம்:28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு:கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்
கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
27 Sep 2023 7:13 PM GMTபிரதமரின் நிதியுதவி திட்டம்: ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம்
பிரதமரின் நிதியுதவி திட்டம் தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Sep 2023 7:32 PM GMTகடலூர் மாவட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு:அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
கடலூர் மாவட்டத்துக்கு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
22 Sep 2023 6:45 PM GMTபழனி கோவிலில் யாருக்கும் சிறப்பு மரியாதை கிடையாது- மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
பழனி கோவிலில் யாருக்கும் சிறப்பு மரியாதை கிடையாது என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தெரிவித்தது
21 Sep 2023 9:40 PM GMTகலைஞர் மகளிர் உரிமை திட்டம்: மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்-கலெக்டர் தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இன்று (திங்கட்கிழமை) மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என மாவட்ட கலெக்டர் கற்பகம் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
17 Sep 2023 6:40 PM GMTசாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பு- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.
16 Sep 2023 7:31 PM GMTடெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர் தகவல்
அரியலூரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
16 Sep 2023 6:56 PM GMTஇடைநின்ற 505 மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை-கலெக்டர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநின்ற 505 மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
14 Sep 2023 7:11 PM GMTஅரசு பள்ளிகளுக்கு ரூ.1.44 கோடி மானியம் முதன்மை கல்வி அலுவலர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மானியமாக ரூ.1 கோடியே 44 லட்சத்து 77 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என முதன்மைகல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
14 Sep 2023 7:00 PM GMT