குடிநீர் திட்ட பணிக்காக கீழக்கரை நகராட்சிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு

குடிநீர் திட்ட பணிக்காக கீழக்கரை நகராட்சிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு

குடிநீர் திட்ட பணிக்காக கீழக்கரை நகராட்சிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறினார்.
20 Dec 2022 6:45 PM GMT
ஆயுள்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்

ஆயுள்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்

ஆயுள்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கூறினார்.
16 Dec 2022 6:45 PM GMT
விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
1 Dec 2022 7:26 PM GMT
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள்-மேலாண்மை இயக்குனர் தகவல்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள்-மேலாண்மை இயக்குனர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார்.
26 Nov 2022 6:41 PM GMT
5 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மானாவாரி நில மேம்பாட்டு இயக்க திட்டம்-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

5 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மானாவாரி நில மேம்பாட்டு இயக்க திட்டம்-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மானாவாரி நில மேம்பாட்டு இயக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Nov 2022 7:09 PM GMT
மாநிலம் முழுவதும் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் சேர்ப்பு-அதிகாரி தகவல்

மாநிலம் முழுவதும் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் சேர்ப்பு-அதிகாரி தகவல்

மாநிலம் முழுவதும் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
12 Nov 2022 6:49 PM GMT
அறுந்து விழுந்த மின்கம்பிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

அறுந்து விழுந்த மின்கம்பிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

விபத்துகளை தவிர்க்க அறுந்து விழுந்த மின்கம்பிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மின்சார வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Nov 2022 6:45 PM GMT
கைவினை கலைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

கைவினை கலைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

கைவினை கலைஞர்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார் .
5 Nov 2022 6:45 PM GMT
மாணவர்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை- முதன்மை கல்வி அலுவலர் தகவல்

மாணவர்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை- முதன்மை கல்வி அலுவலர் தகவல்

மாணவர்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
27 Oct 2022 7:00 PM GMT
வேப்பந்தட்டை நூலகத்தை விரிவுபடுத்த திட்டம்-அதிகாரி தகவல்

வேப்பந்தட்டை நூலகத்தை விரிவுபடுத்த திட்டம்-அதிகாரி தகவல்

வேப்பந்தட்டை நூலகத்தை விரிவுபடுத்த திட்டம் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
26 Oct 2022 6:08 PM GMT
நல்லாட்சி குறியீடுகள் மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த திட்டம்

நல்லாட்சி குறியீடுகள் மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த திட்டம்

நல்லாட்சி குறியீடுகள் மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அரசு சிறப்பு செயலர் கூறினார்.
14 Oct 2022 7:07 PM GMT
தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்று தரப்படும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
16 Sep 2022 6:33 PM GMT