உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி உடனடியாக வழங்கப்படும்
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர்கள் கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் கூறினர்.
17 Oct 2023 8:40 PM GMTநமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் செலவில் 2 பாலங்கள்- அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் செலவில் 2 பாலங்களை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
9 Oct 2023 1:09 AM GMTஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்-அமைச்சர் வேண்டுகோள்
ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 Oct 2023 7:37 PM GMTபந்தல்குடியில் தடையில்லா மின்சாரம்
பந்தல்குடியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
2 Oct 2023 10:25 PM GMTஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு
வேப்பந்தட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
30 Sep 2023 6:51 PM GMTஅரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு ரூ.1,000 கிடையாது-அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
அரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடையாது என்று திருச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
27 Sep 2023 7:29 PM GMT18 புதிய கட்டிடங்கள் திறப்பு
தஞ்சை மாவட்டத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட 18 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
11 Sep 2023 8:17 PM GMTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27-ந் தேதி புதுக்கோட்டை வருகை
புதுக்கோட்டையில் இளைஞர் அணி மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதற்கான செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
23 Aug 2023 7:02 PM GMTஅமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
12 Aug 2023 6:45 PM GMTகாயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ரகுபதி ஆறுதல்
நாட்டு வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ரகுபதி ஆறுதல் கூறினார்.
8 Aug 2023 7:17 PM GMTஅரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு
கிணத்துக்கடவு அருகே அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
1 Aug 2023 8:30 PM GMTஅமைச்சரின் ஆதரவாளர்கள் 8 பேர் மீது வழக்கு
பேனர் வைப்பதில் ஏற்பட்ட மோதலில் அமைச்சரின் ஆதரவாளர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
31 July 2023 4:57 PM GMT