வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக திகழும் போலீஸ் நிலையம்

வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக திகழும் போலீஸ் நிலையம்

ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் அதிக அளவில் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் வெளிநாட்டு பறவைகள் தங்கி ஓய்வெடுத்து வருகின்றன.
23 Jun 2023 6:35 PM GMT