ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்

"ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்"

பணம் மோசடி புகார்களே அதிகமாக வருவதாகவும், ஏலச்சீட்டு நடத்துபவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறியுள்ளார்.
20 Jun 2023 6:45 PM GMT