மலை கிராமத்தில் புறக்காவல் நிலையம்

மலை கிராமத்தில் புறக்காவல் நிலையம்

வாணியம்பாடி அருகே உள்ள வெலதிகாமணி பெண்டா மலை கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
17 Jun 2023 11:27 AM GMT