சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யாததால் மின்வினியோகம் பாதிப்பு

சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யாததால் மின்வினியோகம் பாதிப்பு

ஆரணி அருகே கனமழையால் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யாததால் மின்வினியோகம்ாதிக்கப்பட்டு பயிர் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
17 Jun 2023 10:13 AM GMT