இடபற்றாக்குறையால் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

இடபற்றாக்குறையால் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

பொள்ளாச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இடபற்றாக்குறையால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. எனவே கூடுதல் வகுப்பறைகள் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
16 Jun 2023 8:45 PM GMT