தீயணைப்பு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

தீயணைப்பு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

ஒடுகத்தூர் அருகே தீயணைப்பு வீரர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jun 2023 6:19 PM GMT