ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர் - பிரதமர் மோடி
ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4 May 2024 11:57 AM GMTஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி இடைத்தேர்தலில் போட்டி
ஜார்க்கண்டில் கிரிதி மாவட்டத்தில் நடந்த கட்சியின் 51-வது நிறுவன நாளில் கல்பனாவின் அரசியல் பயணம் தொடங்கியது.
25 April 2024 4:23 PM GMTஜார்க்கண்ட்: பெல் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து
சத்ரா மாவட்டத்தில் உள்ள பெல் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
20 April 2024 4:29 AM GMTஜார்க்கண்ட் பணமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்த அமலாக்கத்துறை
ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
9 April 2024 7:42 AM GMTஜார்க்கண்ட்: ஸ்டீல் ஆலையில் தீ விபத்து; 21 தொழிலாளர்களுக்கு சிகிச்சை
ஜாரக்கண்டின் உருக்காலையில், கியாஸ் குழாயில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது குழாய் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு, புகை ஆலை முழுவதும் பரவியது.
6 April 2024 3:15 PM GMTபா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜெய் பிரகாஷ் பாய் படேல் காங்கிரசில் இணைந்தார்
ஜெய் பிரகாஷ் பாய் படேல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் எம்.பி. டெக் லால் மஹ்தோவின் மகன் ஆவார்.
20 March 2024 10:47 AM GMTஇந்தியர்கள் எல்லோரையும் குறை சொல்லவில்லை: பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் பெண் பேட்டி
அமைதியாகவும் அழகாகவும் இருந்ததால் இரவில் தங்குவதற்கு அந்த இடத்தை தேர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின் பெண் தெரிவித்தார்.
6 March 2024 6:58 AM GMTஸ்பெயின் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கொடூரம்.. இந்தியர்கள் வெட்கப்படவேண்டும்: சின்மயி வேதனை
சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரிச்சா சதா உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
6 March 2024 6:01 AM GMTஜார்க்கண்டில் ரூ.35ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
சிந்த்ரி உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்தியா யூரியாவில் தன்னிறைவு பெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1 March 2024 10:53 AM GMTஜார்க்கண்ட்: தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது மோதிய ரெயில் - 2 பேர் பலி
ஜார்க்கண்ட்டில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது ரெயில் மோதிய சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்
29 Feb 2024 12:31 AM GMTஜார்க்கண்ட் ரெயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்..! ரெயில் மோதி பலர் பலியானதாக தகவல்
பயணிகள் சிலர் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு பதிலாக மறுபுறம் இறங்கியபோது மற்றொரு ரெயில் மோதியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
28 Feb 2024 3:47 PM GMTஜார்க்கண்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு: தமிழ்நாட்டில் சமூகநீதி மலர்வது எப்போது? - அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு முன்வந்திருக்கிறது. இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
19 Feb 2024 5:05 PM GMT