கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.75 கோடியை விரைந்து பெற்றுத்தர வேண்டும்

கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.75 கோடியை விரைந்து பெற்றுத்தர வேண்டும்

சர்க்கரை ஆலைகளிடமிருந்து கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.75 கோடியை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்
31 May 2023 12:15 AM IST