39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; ஆவடி கமிஷனராக அருண் நியமனம்

39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; ஆவடி கமிஷனராக அருண் நியமனம்

தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர். ஆவடி போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்கிறார்.
19 May 2023 10:45 PM GMT