கணவன்-மனைவி மீது தாக்குதல்

கணவன்-மனைவி மீது தாக்குதல்

முதலியார்பேட்டை தியாகுமுதலியார் பகுதியில் கணவன்-மனைவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 May 2023 4:54 PM GMT