பணம் திருடப்பட்ட வழக்கு: மாணவிக்கு ரூ.3 லட்சத்தை பேடிஎம் நிறுவனம் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

பணம் திருடப்பட்ட வழக்கு: மாணவிக்கு ரூ.3 லட்சத்தை 'பேடிஎம்' நிறுவனம் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

பணம் திருடப்பட்ட வழக்கில் ரூ.3 லட்சத்தை மருத்துவ மாணவிக்கு 2 வாரங்களுக்குள் வழங்க ‘பேடிஎம்’ நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 May 2023 7:58 AM GMT