மாமல்லபுரம் அருகே நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மாமல்லபுரம் அருகே நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மாமல்லபுரம் அருகே பேரூரில் நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இடம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Jun 2022 8:53 AM GMT
கல்லூரி மாணவர்களை கவர மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

கல்லூரி மாணவர்களை கவர மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

கல்லூரி மாணவர்களை கவரும் வகையில் மதுபாட்டில் வடிவில் இருந்த குளிர்பானங்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
13 Jun 2022 10:27 AM GMT
கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள்; எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள்; எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

ஐகோர்ட் உத்தரவுப்படி கோவிலை இடிக்க ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்ட நிலையில், மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Jun 2022 1:04 PM GMT
தாமதமாக வந்த அதிகாரிகளுக்கு தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்த விவசாயி...

தாமதமாக வந்த அதிகாரிகளுக்கு தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்த விவசாயி...

அதிகாரிகளுக்கு கண் திருஷ்டி வந்துவிடக்கூடாது என்று, விவசாயி ஒருவர் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2022 1:11 PM GMT