அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு
அரசு குத்தகை சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jun 2023 10:09 PM GMTபதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டியது என்ன? அதிகாரிகளுடன் அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனை
பதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டியது என்ன? என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
3 Jun 2023 7:10 AM GMTசேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
2 Jun 2023 9:17 AM GMTஎலிகள் கடித்த, அழுகிப் போன பழங்களில் "ப்ரெஷ் ஜூஸ்.."- அதிரடி காட்டிய அதிகாரிகள்
எலிகள் கடித்த மற்றும் அழுகிப் போன பழங்களை குறைந்த விலையில், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
27 May 2023 7:11 AM GMTஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினர் வெளிநடப்பு
எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
9 May 2023 8:52 AM GMTகொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட இருளர் சமூக மக்கள் - அதிகாரிகள் எடுத்த அதிரடி
இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மரம் வெட்டும் கூலித்தொழிலுக்கு கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது.
28 April 2023 11:14 AM GMTதிருத்தணியில் ரூ.110 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரம் - 2 மாதத்திற்குள் முடியும் என அதிகாரி தகவல்
திருத்தணியில் ரூ.110 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 2 மாதத்திற்குள் பணிகள் முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
19 March 2023 7:59 AM GMTதிருநின்றவூர் நகராட்சியில் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி - காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
திருநின்றவூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர், நகரமைப்பு ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 March 2023 9:09 AM GMTஉடல் நலக்குறைவால் தொழிலாளி சாவு - சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
உடல் நலக்குறைவால் தொழிலாளி பரிதாபமாக இறந்த நிலையில் சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Feb 2023 8:40 AM GMTபஞ்சு மிட்டாயில் ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பு- தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
கேரளாவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பஞ்சு மிட்டாயில் நிறம் சேர்க்க ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
9 Feb 2023 6:15 AM GMTபுதிய ரேஷன் கடைக்கு இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம்
புதிய ரேஷன் கடைக்கு இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Dec 2022 8:06 AM GMTபெண்ணை அரசு அதிகாரி அறைந்ததாக புகார்....! பழனி கோவிலில் பரபரப்பு
பழனி கோவிலில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Dec 2022 9:09 AM GMT