147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
கோவை சரகத்தில் குற்றங்களை தடுக்க 147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கூறினார்.
19 Oct 2023 8:15 PM GMTமக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம்-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஜெயங்கொண்டத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
18 Oct 2023 7:01 PM GMTஅதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் சாலை மறியல்
அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் தொடரும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Oct 2023 5:59 PM GMTகெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை
கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை என அதிகாரிகள் கூறினர்.
28 Sep 2023 8:15 PM GMTஅமைச்சர் சந்திரபிரியங்கா அதிகாரிகளுடன் ஆலோசனை
நெடுங்காடு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை நடத்தினார்.
8 Sep 2023 5:37 PM GMTஅரசு விழாவில் பங்கேற்க வாடகை கார்களில் வலம் வரும் அதிகாரிகள்
புதுவையில் அரசு விழாவில் பங்கேற்க அதிகாரிகள் வாடகை கார்களில் வலம் வருகின்றனர்.
29 Aug 2023 4:15 PM GMTஅதிகாரிகள் தடையாக இருந்தால் இடமாற்றம்
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
13 Aug 2023 6:03 PM GMTதேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
5 Aug 2023 4:25 PM GMTபாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்ட அதிகாரிகள்
பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
29 July 2023 6:19 PM GMTபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
28 July 2023 4:34 PM GMTமுன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை
வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேர்த்திருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
24 July 2023 5:04 PM GMTகோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து
கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி ஒருவரையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
19 July 2023 1:14 PM GMT