மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் 100 பணியாளர்கள்

மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் 100 பணியாளர்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி கூறினார்.
8 May 2023 11:55 PM IST