
தூத்துக்குடி: கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டாசில் கைது
தூத்துக்குடியில் கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 March 2025 12:52 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
12 Oct 2024 6:11 PM
தஞ்சை இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் மீது குண்டாஸ்
தஞ்சாவூரில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
12 Sept 2024 3:18 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
7 Sept 2024 3:56 PM
கள்ளக்குறிச்சி சம்பவம்: மேலும் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் இதுவரை 22 பேர் போலீசார் கைது செய்திருந்தநிலையில் 8 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
26 Aug 2024 1:45 PM
மின்சாரம் திருடினால் குண்டாஸ் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 April 2023 2:33 AM