ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரம் - கைதான ஷாருக் சைஃபி கோர்ட்டு காவலின் கீழ் சிறையில் அடைப்பு

ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரம் - கைதான ஷாருக் சைஃபி கோர்ட்டு காவலின் கீழ் சிறையில் அடைப்பு

போலீஸ் காவல் நிறைவடைந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாருக் சைஃபி, தற்போது கோர்ட்டு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
18 April 2023 3:56 PM GMT