கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது சரக்கு வாகனம் மோதி 3 பேர் பலி

கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது சரக்கு வாகனம் மோதி 3 பேர் பலி

ஜவுளி நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது, கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது சரக்கு வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
17 April 2023 10:36 PM GMT